Trending News

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், 450 கிராம் நிறையுடைய பாண் 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரித்தமையின் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

Blast near US, Indian embassies in China

Mohamed Dilsad

Harin commends President for standing by his word

Mohamed Dilsad

Norochcholai Lakvijaya Power Plant anticipates EPL renewal

Mohamed Dilsad

Leave a Comment