Trending News

விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய ஹம்பாந்தோட்டை மேயருக்கு 5 வருட சிறை

(UTVNEWS | COLOMBO) – விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோவுக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி 2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கியுடன் ஓடி வந்து, பின் அது விளையாட்டுத் துப்பாக்கி என கூறியிருந்தார்.

Related posts

Ronaldo saves Juve from derby defeat

Mohamed Dilsad

Trump contradicts adviser on North Korea

Mohamed Dilsad

Indian High Court urged to dismiss plea to extradite accused from Lanka

Mohamed Dilsad

Leave a Comment