Trending News

இலங்கையிலிருந்து குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|COLOMBO)  இலங்கையிலிருந்து குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற பணியாளர்கள்  41 பேர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளனர்.

இவர்களுடன் கடந்த 10 நாள்களாக குவைட்டில் தங்கியிருந்த 29 இளைஞர்களும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குவைட்டுக்கு பணிப்புரியச் சென்ற 12 பேர், அவர்கள் பணிபுரிந்த வீட்டு எஜமானால் பல்வேறு  துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில், இலங்கைத் தூதுவராலயத்தில் தடுத்து வைக்கப்பட்டு இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

 

 

 

Related posts

රටට වරද්දපු භීෂණ කල්ලිය පරාජය කළ යුතුයි – පාඨලී චම්පික

Editor O

අධ්‍යාපන ඇමති හරිනිට එරෙහි විශ්වාසභංගයට, විපක්ෂ නායකතුමා ඇතුළු මන්ත්‍රීවරු රැසක් අත්සන් තබති

Editor O

ජාතික ලැයිස්තු ආසන දෙකට, ගෑස් සිලින්ඩරයෙන් පත් කරන දෙදෙනා ගැන ඉඟියක්

Editor O

Leave a Comment