Trending News

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை

(UTV|COLOMBO) கிழக்கு, வடமத்திய மாகாணங்களுடன் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் பெரும்பாலன பகுதிகளில் நாளைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என்பதால் அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்படி இந்த வெப்பமான காலநிலை காரணமாக உடல் வறட்சி, உடல் சோர்வு, அதிக களைப்புடன் மயக்க நிலையும் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

 

Related posts

48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது

Mohamed Dilsad

“Government will fulfil people’s mandate” – Premier tells group of Ministers, Deputy Ministers

Mohamed Dilsad

GH Buddadasa pledges support to the UNP

Mohamed Dilsad

Leave a Comment