Trending News

மாகந்துர மதூஷின் உதவியாளரான ‘எட்ட இந்திக’ கைது

(UTV|COLOMBO) தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டேனி ஹித்தெட்டிய கொலையுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாகந்துர மதூஷின் உதவியாளரான ´எட்ட  இந்திக´ எனும் சுனில் பிரேமரத்ன கரந்தெனிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் இருந்து கைக்குன்று ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சோளத்திற்கு உறுதி செய்யப்பட்ட விலையை பெற்றுக்கொடுக்க விவசாய அமைச்சு தீர்மானம்

Mohamed Dilsad

Sri Lanka to obtain credit package from Suisse Bank for national airline carrier

Mohamed Dilsad

பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் அமைரா…

Mohamed Dilsad

Leave a Comment