Trending News

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டது

(UTV|COLOMBO) இன்று காலை 8 மணியுடன் சம்மாந்துறை , கல்முனை மற்றும் சவளக்கடை பிரதேசங்களில் அமுலில் உள்ள காவற்துறை ஊரடங்கு சட்டம்  நீக்கப்படும் என காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த பகுதிகளுக்கு நேற்று மாலை 5 மணிமுதல் மறுஅறிவித்தல் வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்து.

 

 

 

 

 

Related posts

Amla joins the ‘Hundred in Hundredth’ club – [Images]

Mohamed Dilsad

Sri Lanka – Romania to strengthen trade, economic ties

Mohamed Dilsad

SLNS ‘Sagara’ and ‘Nandimithra’ arrive at Changi Harbour in Singapore

Mohamed Dilsad

Leave a Comment