Trending News

ஒரே நேரத்தில் அதிகமான கொள்களன்கள் வெளியேற்றப்பட்டமை கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) கொழும்பு துறைமுகத்திலிருந்து ஒரே நேரத்தில் அதிகமான கொள்களன்கள் வெளியேற்றப்பட்டமை காரணமாக பெலியாகொடை மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

04 ஆம் மயில்கல் பெலியாகொடை புதிய பாலம் இங்குராங்கொடை மற்றும் சுஹததாச விளையாட்டரங்கு பகுதிகளில் இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

உயிரிழந்த விமானப்படை வீரருக்கு பதவிஉயர்வு

Mohamed Dilsad

UPFA stance on Opposition Leader post today

Mohamed Dilsad

ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா…

Mohamed Dilsad

Leave a Comment