Trending News

08ம் திகதி ஐ.தே.கட்சியின் எதிர்ப்பு போராட்டம்

(UTV|COLOMBO)-நாட்டில் ஜனநாயகத்தில் உருவாக்கக் கோரி நாளை மறுதினம் (08) கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றினை உடனடியாக கூட்டுமாறும், ஜனநாயகத்தினை கட்டியெழுப்புமாறு வலியுறுத்துவது குறித்த எதிர்ப்பு போராட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

වතු සමාගම් කෝටි ගණන් ශුද්ධ ලාබ උපයයි.: වතු සේවකයින්ට මහජන මුදලින් දීමනා ගෙවීම ගජමිතුරු සංග්‍රහයක් නොවේද….?

Editor O

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் விசேட சோதனை

Mohamed Dilsad

சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறு வேண்டுகோள்

Mohamed Dilsad

Leave a Comment