Trending News

மதுகம – யடதொலவத்த கொலை-நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-மதுகம – யடதொலவத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து வெளிநாட்டில் தாயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 06 ஆம் திகதி சந்தேக நபர், ஒருவரை தாக்கி கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

‘ජනාධිපතිට හොරෙන් ජනාධිපති සමාව’ ජනාධිපති ලේකම්, අධිකරණ අමාත්‍යංශ ලේකම් සැකකරුවන් කරන්නැයි ඉල්ලයි

Editor O

මාලිමා මන්ත්‍රීට ජනතා විරෝධය

Editor O

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக மேலதிக நிதியை வழங்க, அமெரிக்கா தீர்மானம்

Mohamed Dilsad

Leave a Comment