(UDHAYAM, COLOMBO) – A thirty-four-year-old Army Corporal was arrested by the Police Crimes Investigation Division (CID) today (21st Tuesday) for being involved in the abduction...
(UDHAYAM, COLOMBO) – ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது மேற்கொண்டு வரும் விசாரணைகளில்...
(UDHAYAM, COLOMBO) – கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிழக்கு பல்கலைகழக திருகோணமலை வளாகத்தில் நேற்று பரீட்சை நடைபெறுவதாக இருந்தது. ஏற்கனவே பல்கலைக்கழகத்தினுள் ஒழுக்காற்று நடவடிக்கை...
(UDHAYAM, COLOMBO) – New regulations have been introduced pertaining to governing the construction of unprotected buildings in close proximity to power lines. Accordingly the Public...
(UDHAYAM, COLOMBO) – மின்சார விநியோக கம்பிகளுக்கு அருகில் பாதுகாப்பற்ற கட்டிடங்களை நிர்மாணிப்பதை தவிர்க்க புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மின்சார விநியோக கம்பி மற்றும் கட்டிடங்களுக்கு...
(UDHAYAM, COLOMBO) – சோமாலியா கடல் பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நேட்டோ அமைப்பின் கடற்படை படகுகள் தலையிடுவதை எதிர்ப்பார்ப்பதாக சோமாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் ஈடுபடுவது போன்றே சோமாலிய கடற்கொள்ளையர்கள்...
(UDHAYAM, COLOMBO) – The Criminal Investigation Department (CID) informed Courts today that it has been revealed the squad operated under the then head of Intelligence...
(UDHAYAM, WASHINGTON) – அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்ய அரசு சில முயற்சிகள் மேற்கொண்டதாக வந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வருவதாக எப்.பி.ஐ தெரிவித்துள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர்...
(UDHAYAM, COLOMBO) – 2017 தேசிய விருது வழங்கல் விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றுள்ளது. விருது வழங்கலின் போது நாட்டுக்காக சிறந்த சேவையாற்றிய 89 பேருக்கு...
(UDHAYAM, COLOMBO) – இன்று(21) காலை முதல் திருகோணமலை மாவட்ட டெங்கு நோயின் காரணத்தினாலும் வேறு முதன்மை நோய் இருந்தும் டெங்கு தொற்றின் காரணமாக முதன்மை நோயிற்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாததால் இறப்பின்...