Trending News

தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிய முன்னாள் பிரதியமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் பிரதியமைச்சர் சந்தரசிறி சூரியாராச்சி, மின்னேரிய சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தான் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

பதவி விலகல் கடிதத்தை அவர் இன்று காலை சுதந்திர கட்சி தலைமையகத்தில் கையளித்துள்ளார்.

Related posts

ප්‍රහාර වලින් විනාශයට පත් වූ දේවස්ථාන වෙළදසැල් හා නිවාස නිරීක්ෂණය කිරීමට ගිය ඇමති රිෂාඩ්

Mohamed Dilsad

Trump condemns anti-Semitism on Israel’s Holocaust Remembrance Day

Mohamed Dilsad

සුඛෝපභෝගී බස් 100ක් මිලදී ගැනීමේ ප්‍රසම්පාදන පිළිබඳ මාලිමා ආණ්ඩුවට චෝදනාවක්

Editor O

Leave a Comment