Trending News

மஸ்கெலியாவில் மருத்துவமனை பணியாளர்களின் விடுதியொன்றில் திடீரென தீப்பரவல்

(UDHAYAM, COLOMBO) – மஸ்கெலிய பிரதேசத்தில் மருத்துவமனை பணியாளர்களின் விடுதியொன்றில்தி டீரென தீப்பரவியுள்ளது.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீயை மருத்துவமனை பணியாளர்களும், பிரதேசவாசிகளும் இணைந்து அணைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தீயினால் விடுதியில் உள்ள அறையொன்று முழுமையாக அழிவடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்பிடவில்லை.

Related posts

Over 200 inmates to be released on Presidential pardon

Mohamed Dilsad

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது

Mohamed Dilsad

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

Mohamed Dilsad

Leave a Comment