Trending News

தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி

(UDHAYAM, COLOMBO) – அஹங்கம இமதுவ தொடரூந்து குறுக்கு வீதியில் வைத்து, தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்துள்ள தொடரூந்தில மோதுண்டே அவர் உயிரிழந்துள்ளார்.

62 வயதுடைய நபேர இதன்போது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன் அஹங்கம காவல்துறை உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

Related posts

මාලිමා මන්ත්‍රීනියගේ, විදුහල්පති සැමියා රඳවාගෙන ප්‍රශ්න කිරීමේ නියෝගයක්

Editor O

China – Lanka National Nephrology Hospital in Polonnaruwa construction commence today

Mohamed Dilsad

மீண்டும் களமிறங்கியுள்ள அஜந்த மென்டிஸ்!!

Mohamed Dilsad

Leave a Comment