Trending News

மீண்டும் களமிறங்கியுள்ள அஜந்த மென்டிஸ்!!

(UTV|COLOMBO)-மலேசியா கிரிக்கட் குழுவினரின் அழைப்பை ஏற்று இலங்கை இராணுவ கிரிக்கட் குழுவினர் மலேசியா செற்று கிரிக்கட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளது.

இதற்கான போட்டிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இலங்கை இராணுவ கிரிக்கட் குழுவினரை பிரதிநிதிப்படுத்தும் வகையில், இலங்கை கிரிக்கட் அணியின் அஜந்த மென்டிஸ் மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் இந்த போட்டிகளில் பங்குபற்றுகின்றனர்.

இத்தகைய போட்டிகளினால் வீரர்கள் மத்தியில் சுய நம்பிக்கையை அதிகரிக்கின்றதோடு பல்வேறு போட்டிகளில் விளையாடும் திறனும் உருவாகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேன் எடுக்கச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…….

Mohamed Dilsad

Court of Appeal Judges sworn in

Mohamed Dilsad

தேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவில்லை – ஜனாதிபதி

Mohamed Dilsad

Leave a Comment