Trending News

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

(UTV|COLOMBO) – மாத்தளை-உகுவெல-குரலவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு(30) மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய், தந்தை மற்றும் மருமகள் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ජපානයේ පාර්ලිමේන්තු මැතිවරණය අද (27) 

Editor O

புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட நடிகர் இம்ரான் ஆஸ்மியின் மகன்

Mohamed Dilsad

திருகோணமலை மாவட்டம்

Mohamed Dilsad

Leave a Comment