Trending News

சூடா மாணிக்கம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

(UTV|COLOMBO) – அநுராதபுரத்தில் அமைந்துள்ள ருவன்வெலிசாயவில் பௌத்த சின்னமான சூடா மாணிக்கம் இன்று(26) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

‘சூடா மாணிக்கம்’ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மக்கள் தரிசனத்துக்காக அண்மையில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“Over Rs. 130 million worth heroin seized this year” – Minister Sagala

Mohamed Dilsad

Annual Academic Session of College of Medical Laboratory Science held under President’s patronage

Mohamed Dilsad

10ஆம் திகதிக்கு பின்னர் மின்சார தடை இல்லை…

Mohamed Dilsad

Leave a Comment