Trending News

சூடா மாணிக்கம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

(UTV|COLOMBO) – அநுராதபுரத்தில் அமைந்துள்ள ருவன்வெலிசாயவில் பௌத்த சின்னமான சூடா மாணிக்கம் இன்று(26) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

‘சூடா மாணிக்கம்’ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மக்கள் தரிசனத்துக்காக அண்மையில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Kensington Council Chief quits over Grenfell tragedy

Mohamed Dilsad

රටේ වත්මන් තත්ත්වය සම්බන්ධයෙන් විශේෂ සංදේශයක් ජනපතිය භාරදීමට මහ නායක හිමිවරු සුදානම්

Mohamed Dilsad

“Bhuvneshwar is the best bowler in IPL history,” says Murali

Mohamed Dilsad

Leave a Comment