Trending News

நவம்பர் 29 ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்

(UTV|COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 29 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்தபோது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிதழை அவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

அந்த அழைப்பிதழை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தோட்டத் தொழிலாளர்களுக்காக சைக்கிள் ஓட்டும் தர்மலிங்கம்…

Mohamed Dilsad

“புதிய அரசை உருவாக்கியதில் பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே”

Mohamed Dilsad

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையே மூன்று உடன்படிக்கைகள்

Mohamed Dilsad

Leave a Comment