Trending News

இரட்டைக் குடியுரிமைக் கொண்ட 809 பேர் இம்மாதம் இலங்கை வந்துள்ளனர் [VIDEO]

(UTV|COLOMBO) – இரட்டைக் குடியுரிமைக் கொண்ட 809 பேர் இம்மாதம் இலங்கை வந்துள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இரண்டு இலட்சம் பேர்வரையில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் கேட்டபோது இந்தத் தகவல்கள் முற்றிலும் பிழையான என சுட்டிக்காட்டப்பட்டது.

https://www.facebook.com/UTVTamilHD/videos/3443298785711049/

Related posts

නිදහස් සෞඛ්‍ය සේවයත් නිදහස් අධ්‍යාපනයත් පසුගිය කාලය තුළ විශිෂ්ට ප‍්‍රතිඵල පෙන්නුම් කළ බව ජනපති කියයි

Mohamed Dilsad

‘State actor’ behind UAE tanker attacks

Mohamed Dilsad

“Pakistani people have a friendly image on Sri Lanka” – Envoy

Mohamed Dilsad

Leave a Comment