Trending News

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த மஹிந்த வாக்குறுதி – வியாழேந்திரன் [VIDEO]

(UTV|COLOMBO) – சிறுபான்மை மக்களுக்கான உடனடி தீர்வுகளை மஹிந்த ராஜபக்ஷ வழங்கினால் மட்டுமே தென் இலங்கையில் உள்ள பெரும்பான்மை சமூகம் ஏற்றுக்கொள்ளும் என பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என மஹிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் வாக்குறுதி வழங்கியதாகவும் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/UTVTamilHD/videos/411379132822494/

Related posts

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் டிரம்ப்

Mohamed Dilsad

நாளை முதல் விசேட டெங்கு வேலைத்திட்டம்

Mohamed Dilsad

கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான நிதியை குறைக்க முடியாது

Mohamed Dilsad

Leave a Comment