Trending News

தங்க ஆபரணங்களுடன் 14 பேர் கைது

(UTV|COLOMBO) – சுமார் 31.97 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் சென்னையிலிருந்து வந்த 14 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது 4.7 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Germany searches all Army barracks for Nazi material

Mohamed Dilsad

11 வயது சிறுமி விஷம் அருந்திய கொடுமை…

Mohamed Dilsad

ඇල්බේනියා දේශසීමාවේදී ශ්‍රී ලංකා පුරවැසියන් තිදෙනෙකු අත්අඩංගුවට

Editor O

Leave a Comment