Trending News

தங்க ஆபரணங்களுடன் 14 பேர் கைது

(UTV|COLOMBO) – சுமார் 31.97 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் சென்னையிலிருந்து வந்த 14 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது 4.7 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பேலியகொட பரிமாற்றிடம் நாளை முதல்

Mohamed Dilsad

இருபத்தியொரு மாணவர்கள் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

Mohamed Dilsad

பேரூந்து விபத்தில் 17 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment