Trending News

ஸ்ரீ.சு.பொ.கூட்டணி பதவிகளை பங்கிடும் முறைமை தொடர்பிலான தீர்மானம் இன்று

(UTV|COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் பதவிகளை பங்கிட்டுக் கொள்ளும் முறைமை தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் விசேட பேச்சுவார்த்தை இன்று(28) இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் குறித்த இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒசாமா பின் லேடனின் மகனின் தலைக்கு ஒரு மில்லியன்?

Mohamed Dilsad

අසනීපයි : එන්න බැහැ – රාජිත සේනාරත්න අල්ලස් කොමිෂමට දැනුම් දෙයි

Editor O

மதுஷ் உள்ளிட்ட குழு 27ஆம் திகதி டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர்?

Mohamed Dilsad

Leave a Comment