Trending News

கண்டி – மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) – புகையிரத பாதையில் மேற்கொள்ளப்படும் திருத்த பணிகள் காரணமாக கண்டி – மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையில் இடை நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக கண்டி-மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 08 மணி முதல் 28 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரையில் இடைநிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

மாணவிகள் இருவர் மீது 48 வயது ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம்

Mohamed Dilsad

போதைப் பொருளில் இருந்து தலைமுறையினரை பாதுகாக்க வேலைத்திட்டம் வேண்டும்-முன்னாள் ஜனாதிபதி

Mohamed Dilsad

Showers to continue – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment