Trending News

எல்பிட்டியவில் துப்பாக்கிப் பிரயோகம்

 (UTVNEWS | COLOMBO) –எல்பிட்டிய, தெமடகஹ பகுதியில் வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் வந்த இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மாணவர்களுக்கு டெப் கணினி…

Mohamed Dilsad

10ம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்

Mohamed Dilsad

වෛද්‍ය විද්‍යාලයට ඇතුල් කර ගන්න සිසුන්ගේ අවම සුදුසුකම B – 3 කළ යුතු බවට යෝජනාවක්

Mohamed Dilsad

Leave a Comment