Trending News

இலங்கை மண்ணில் தங்கம்

(UTVNEWS | COLOMBO) -இலங்கை மண்ணில் தங்கம் இருப்பதை உறுதி செய்ய முடிந்துள்ளதாக பூகோள மற்றும் கட்டிட ஆராச்சி நிலையம் தலைவர் அசேல தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் சேருவில இருப்புத்தாது சுரங்கத்தில் தங்கம் இருப்பதாக பூகோள மற்றும் கட்டிட ஆராச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த தங்க சுரங்கத்திற்கு புதிய ​பொருளாதர பெறுமதியை உருவாக்குவதற்காக தனியார் முதலீட்டாளர்களின் உதவிகளை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

දේශබන්දුට අධිකරණය දුන් නියෝගය මෙන්න

Editor O

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்!

Mohamed Dilsad

20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பிரதமர்!

Mohamed Dilsad

Leave a Comment