Trending News

29 ஆயிரத்திற்கும் அதிகமான சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – துபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 29,000 க்கும் அதிகமான சிகரெட்டுக்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி 16 இலட்சத்திற்கும் அதிகம் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேகாலை-வரகாபொல பகுதியை சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

පුළුල් දැක්මක් සහිත ව්‍යවස්ථා සංශෝධනයක් රටට අවශ්‍යයි – විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස

Editor O

தேசிய சுற்றுலா தொழிலாளர்கள் சங்கம் கோப் குழுவில் முறைப்பாடு

Mohamed Dilsad

“Youth empowered to get connected with export trade using cutting edge technology” – President

Mohamed Dilsad

Leave a Comment