Trending News

பதாகைகள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் இன்று முதல் தடை

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வது தொடர்பான சட்டத்தின் விதிகளுக்கமைய தேர்தல் தொடர்பான பதாகைகள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் மற்றும் பேரணியில் ஈடுபடுவது இன்று(07) முதல் தடைசெய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Related posts

වනිඳු වෙනුවට වැන්ඩර්සේ කැඳවයි

Editor O

“Unity Government to continue, Cabinet reshuffle soon” – Minister Rajitha Senaratne

Mohamed Dilsad

Risk of Dengue rises following rains

Mohamed Dilsad

Leave a Comment