Trending News

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றுடன் நிறைவு

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று(30) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் தினம் இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், குறித்த கால வரையறையை நீட்டிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் இன்று இடம்பெறும் ஆணைக்குழு சபை கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இருவருக்கும் இடையில் காதலா? (PHOTOS)

Mohamed Dilsad

සුගත් තිලකරත්න සහ පවුලේ සාමාජිකයන් ඕස්ට්‍රේලියාවේ පදිංචියට ගිහින්…?

Editor O

උදයංග වීරතුංග පිළිබඳ විමර්ශනයට නිලධාරි කණ්ඩායමක් අබුඩාබි බලා පිටත් වෙයි

Mohamed Dilsad

Leave a Comment