Trending News

நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTVNEWS|COLOMBO) – நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எஹலியகொட, அம்பகமுவ, புலத்சிங்கள, கிரிஹெல்ல, கலவான, வரகாபொல மற்றும் மதுகம பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, சொரனாதொட பிரதேசத்தில் கல்பாறை சரிவு ஏற்பட்டுள்ளமையினால் 88 குடும்பங்கள் தற்காலிகமாக வௌியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி; இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம்

Mohamed Dilsad

கட்டாருக்கு மேலும் கால அவகாசம்

Mohamed Dilsad

காசல்ரீ நீர் தேக்கத்தில் 1 லட்சம் கிராப் மீன் குஞ்சிகள் விடப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment