Trending News

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

(UTVNEWS|COLOMBO)- இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டு உள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

Related posts

தியதலாவ பகுதியில் டி-56 ரக இரவைகள் மீட்பு

Mohamed Dilsad

கம்மூரி சூறாவளி – 2 இலட்சம் பேர் பாதிப்பு

Mohamed Dilsad

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இரு வாரங்களுக்குள்

Mohamed Dilsad

Leave a Comment