Trending News

பளை பகுதியில் மேலும் இருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் வழங்கிய தகவலை அடுத்து, பளை பகுதியில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

ஐந்து மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல்

Mohamed Dilsad

විශේෂ නඩු කඩිනම් කිරිම සදහා ජනවාරි මාසයේ ත්‍රි පුද්ගල අධිකරණ 3ක්

Mohamed Dilsad

Sports Minister recalls 9 ODI players who left for India without consent

Mohamed Dilsad

Leave a Comment