Trending News

கொழும்பு – பெலியத்த வரை நகர்சேர் கடுகதி ரயில் சேவை முன்னெடுக்க தீர்மானம்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பிலிருந்து பெலியத்த வரை, நகர்சேர் கடுகதி ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த இந்த சேவைக்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எதிர்வரும் 9 ஆம் திகதி இலங்கை மின்சார சபைக்கு அழைப்பாணை

Mohamed Dilsad

“No land in Wilpattu given to any individual or institution during last 4-years,” President reaffirms

Mohamed Dilsad

சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

Mohamed Dilsad

Leave a Comment