Trending News

சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நிறுத்தக் கோரி விசேட பேரணி

(UTVNEWS| COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக் கோரி பதுளையில் விசேட பேரணியொன்று நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பேரணியின் மூலமாக ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சஜித் பிரேமதாஸவின் பெயரை அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு வலியுறுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Beliatta PS Councillor succumbs to gunshot injuries

Mohamed Dilsad

US and Sri Lanka strengthen trade and transportation partnership

Mohamed Dilsad

பெயரை மாற்றும் ஞானசார தேரர் (புதுபெயர் உள்ளே)

Mohamed Dilsad

Leave a Comment