Trending News

முன்னாள் அமைச்சர் ரிஷாத் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் ஒப்புவிக்கப்படவில்லை – பிரதமர்

(UTVNEWS | COLOMBO) –  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் ஒப்புவிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

Bush fire in Divithotawela brought under control

Mohamed Dilsad

காலியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிக்கை

Mohamed Dilsad

Leave a Comment