Trending News

நேற்று மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்

(UTV|INDIA) சென்னை புனித எப்பாஸ் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதில் நடிகர்கள்கமல்,விஜய்,விக்ரம்,சூர்யா,சிவகார்த்திகேயன்,கவுண்டமணி,செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும்,லதா,அம்பிகா,ராதா,குஷ்பு,சங்கீதா,வரலட்சுமி,மும்தாஜ்,
ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகைகளும் வாக்குபதிவு செய்தார்கள்.

1604 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 8ம் திகதி நடைபெறும் என்று கூறப்படுகின்றது.

 

 

 

 

Related posts

කුරුණෑගල සුන්දරාපොළ රක්ෂිත වනාන්තරයේ වන විනාසයක්…?

Editor O

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க பிரதமருக்கு அழைப்பு

Mohamed Dilsad

தேர்தலை நடத்தாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்

Mohamed Dilsad

Leave a Comment