Trending News

இராவணா – 1 விண்வெளியில் ஏவப்பட்டது

(UTV|COLOMBO) இலங்கையின் முதலாவது செய்மதியான இராவணா – 1 விண்வெளியில் சற்று முன்னர் ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை சேர்ந்த இரண்டு தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி இராவணா – 1 என்ற செய்மதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து குறித்த செய்மதி, விண்வெளியில் பூமியை சுற்றி வரும் ஒழுக்கில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

New High Commissioner of Pakistan exchanges views with Commander of the Army

Mohamed Dilsad

ආණ්ඩුවේ අය තරගෙට බොරු කියනවා – පාර්ලිමේන්තු මන්ත්‍රී නලින් බණ්ඩාර

Editor O

விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நாளை முதல்

Mohamed Dilsad

Leave a Comment