Trending News

582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO) கொழும்பு நகரில் நேற்றைய தினம் இரண்டு மணித்தியாலயம் மேற்கொண்ட கண்காணிப்பின் போது வீதி விதிமுறைகளை மீறிய 582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
சீ.சீ.டி.வி காணொளிகளை பயன்படுத்தி வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதி விதிமுறைகளை மீறுகின்றவர்களுக்கு இரண்டாயிரம் ரூபா பெறுமதியான அபராத பத்திரம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

හිටපු ජනාධිපති රනිල් වික්‍රමසිංහගේ පෞද්ගලික ආරක්ෂක නිලධාරියාට කන්කසන්තුරයට ස්ථාන මාරුවක්

Editor O

அரச வங்கிகளின் தலைவர்கள் – ஜனாதிபதி சந்திப்பு

Mohamed Dilsad

EU Counter-Terrorism Coordinator here

Mohamed Dilsad

Leave a Comment