Trending News

10வது சந்தேகநபர் அப்துல்லாஹ்வின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணி புரிந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட  கருப்பையா ராஜேந்திரன் என்ற அப்துல்லாஹ் இம்மாதம் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

 

Related posts

உண்மைக்கு புறம்பான செய்திக்கு 5 வருட சிறைத்தண்டனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Mohamed Dilsad

நின்று கொண்டிருந்த விமானத்துடன் பயணிகள் விமானம் மோதியதால் பரபரப்பு -(VIDEO)

Mohamed Dilsad

ආරක්ෂක තත්ත්වය යහපත් නොවන නිසා රාත්‍රී කාලයේ ජන හමු නොපවත්වන ලෙස දැනුම්දීලා – පාර්ලිමේන්තු මන්ත්‍රී දිලිත් ජයවීර

Editor O

Leave a Comment