Trending News

ஜனாதிபதி முன்னிலையில் புதிதாக அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சரும் பதவியேற்பு

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிதாக அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (29)  ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்  பதவிப் பிரமாணம் செய்தனர்.

அவர்களின் பெயர் விவரங்கள் வருமாறு.

ரஞ்சித் மத்தும பண்டார: பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர்.

பீ.ஹரிசன்:விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்.

வசந்த சேனாநாயக்க:வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

 

 

 

 

 

 

 

Related posts

Cambridge beat Oxford in both men’s and women’s races

Mohamed Dilsad

இரண்டு இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள்

Mohamed Dilsad

Stones pelted at former Minister Rishad’s convoy

Mohamed Dilsad

Leave a Comment