Trending News

ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்

(UTV|COLOMBO) ஜூன் மாதம் 22ம் திகதி முதல் ஜூலை மாதம் 01ம் திகதி வரை தேசிய போதைப்பொருள் வாரமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேலும் வலுப்பெறச் செய்து குறித்த செயற்பாடுகளை விரைவுப்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும்.

இதேவேளை, போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் குற்றச்செயல்களை குறைப்பதுடன் தொடர்புடைய சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

Related posts

රාජ්‍ය සේවකයන් තමන්ගේ අනාගතය ගැන සිතා ඡන්දය භාවිතා කරන්න – වජිර අබේවර්ධන

Editor O

61 நாட்கள் இரவில் படமான கார்த்தியின் கைதி

Mohamed Dilsad

මේ වසරේ පළමු මාස 08ට වාහන ආනයනය සඳහා ඩොලර් බිලියනයක් වැය කරලා

Editor O

Leave a Comment