Trending News

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களின் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என  சிரேஸ்ட வானிலை அதிகாரி கே சூரியகுமாரன் தெரிவித்திருந்தார்.

Related posts

அமெரிக்காவில் ரஷிய தூதரகத்தை மூடுமாறு டிரம்ப் உத்தரவு

Mohamed Dilsad

போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை 25000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி வௌியீடு

Mohamed Dilsad

Windy condition expected to strengthen – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment