Trending News

கற்பிட்டி வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமெரா

(UTV|COLOMBO) இன்று (17) அதிகாலை  1 மணியளவில் கற்பிட்டி வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமெரா ஒன்று தொடர்பில் இலங்கை விமானப் படையினருக்கு அறிவித்ததாக  புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன இது  ட்ரோன் ​கமெராவாகவோ அல்லது சிறியரக விமானமாகவோ இருக்கலா​மென தெரிவித்தார்.

இதற்கு முன்னரும், சந்தேகத்துக்கிடமான மேற்படி கமெரா, பலமுறை வானில் வட்டமிட்டுள்ளதென, அவர் மேலும் கூறினார்.

 

 

 

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1359 முறைப்பாடுகள்

Mohamed Dilsad

பொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் தீக்கிரை!

Mohamed Dilsad

අසීරු අවස්ථාවේ අත්හදාබැලීම් කර ජීවිතයම පෝලිම් යුගයකට ගෙන යනවාද ? නැත්ද?” ජනතාව තීරණය කළ යුතුයි – රනිල් වික්‍රමසිංහ

Editor O

Leave a Comment