Trending News

தரமற்ற உணவு பொதிகளுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO) தரமின்றி காணப்பட்ட 8 லட்சம் உணவு பொதிகளுடன் சந்தேக நபரொருவர், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் குருநாகல் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய அவை கைப்பற்றப்பட்டுள்ளன.

தரமற்ற உணவு பொதிகளை குருநாகல் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்க ஆயத்தப்படுத்தப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

Related posts

Srilankan Rupee depreciates further against US Dollar

Mohamed Dilsad

Saudi Fund for Development to provide credit for Sri Lankan importers

Mohamed Dilsad

Higgins leads Selby 10-7 in snooker world final

Mohamed Dilsad

Leave a Comment