Trending News

4 இலங்கையர்களும் விடுதலை

(UTV|COLOMBO) பிரித்தானியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைதான நான்கு இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லண்டன் – லுட்டன் விமானநிலையத்தில் கடந்த வாரம் அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் எந்த குற்றச்சாட்டுகளும் இன்றி கடந்த வெள்ளிக்கிழமையே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கிறிஸ்துமஸ் தினத்தை குறிவைக்கும் ‘நாச்சியார்’

Mohamed Dilsad

நடிகர் ரயன் வேன் ரோயனின் சகோதரர் விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு

Mohamed Dilsad

Lewis Hamilton finishes fastest on final day of the first test

Mohamed Dilsad

Leave a Comment