Trending News

சித்திரை புத்தாண்டு புண்ணியகாலம்…

(UTV|COLOMBO) உலக வாழ் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மக்களினால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

மேலும் இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரையின் முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த புதுவருடம் விகாரி என்ற பெயரை கொண்டு பிறக்கின்றது.

அதற்கமைய, வாக்கிய பஞ்சாங்கப்படி பிற்பகல் 1 மணி 12 நிமிடத்திலும், திருகணித பஞ்சாங்கப்படி பிற்பகல் 2 மணி 9 நிமிடத்திலும் பிறக்கிறது.

கைவிஷேடம் பிற்பகல் 1 மணி 36 முதல் பிற்பகல் 2 மணி 16 வரை உள்ளது.

விஷூ புண்ணியகாலம் காலை 9.12 முதல் மாலை 5.12 வரை உள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

Indian Army Chief visits Eastern Naval Command

Mohamed Dilsad

කටුපොල් ප්‍රවර්ධනටට ආණ්ඩුවේ අවධානය…?

Editor O

சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்களது சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment