Trending News

இன்று (09) நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில்

(UTV|COLOMBO) உரிய சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் தொடரூந்து சேவையின் பல பிரிவு ஊழியர்கள் இன்று  (09) நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடரூந்து ஓட்டுனர்கள் நேற்று முன்தினம் (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின் பொதுச் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

28 arrested during a ‘FB party’ in Ahungalla

Mohamed Dilsad

அஞ்சல் மா அதிபரின் விசேட அறிவிப்பு

Mohamed Dilsad

பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்

Mohamed Dilsad

Leave a Comment