Trending News

மீனவர்கள் மூவர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மூவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கற்பிட்டி – எருமைதீவு கடற்பரப்பில் வைத்து நேற்று மேற்கொண்ட கண்காணிப்பு பணியின் போது 28 முதல் 37 வயதிற்கு இடைப்பட்ட மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

ස්ථාවර රටක් ගැන පාරම්බාන ආණ්ඩුව, ජනවරම දුවිල්ලක් තත්ත්වයට පත් කරලා. – විපක්ෂ නායක

Editor O

හිටපු ඇමති ලක්ෂ්මන් යාපා අබේවර්ධනට අධි චෝදනා

Editor O

UN chief’s support for US-Japan dialogue with North Korea

Mohamed Dilsad

Leave a Comment