Trending News

வெப்பத்துடனான வானிலை – மக்களுக்கு எச்சரிக்கை…

(UTV|COLOMBO) நாளைய தினம் வடமேல் மாகாணத்தின் பல இடங்களில்  அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக தோல் நோய், களைப்பு, உடற்சோர்வு என்பன ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிக வெப்பத்துடனான வானிலையின் போது அதிகளவு நீரை பருகுமாறும், நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை கோரியுள்ளது.

 

 

Related posts

Principal sentenced to 5-years RI over bribery

Mohamed Dilsad

Twitter is shutting down its business app, Twitter Dashboard

Mohamed Dilsad

அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Mohamed Dilsad

Leave a Comment