Trending News

சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை எடுத்து வர முற்பட்ட நபர் விமான நிலையத்தில் கைது

(UTV|COLOMBO) சட்ட விரோதமான முறையில் இரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியை கொண்ட தங்க ஆபரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க அதிகாரிகளால் இன்று காலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

அவரிடமிருந்து 4 கிலோ 43 கிராம் தங்க வளையல்கள், 423 கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் பெறுமதி இரண்டு கோடியே 15 லட்சம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

රිදීගම සෆාරි උද්‍යානයේ සිංහ පැටවුන්ට නම් තැබීමට අවස්ථාවක්

Editor O

Discussions to commence direct flights from Colombo to Kathmandu

Mohamed Dilsad

Dustin Johnson injured in fall at home

Mohamed Dilsad

Leave a Comment